Wednesday, September 5, 2007

பயங்கரவாத பன்றிகளை தூக்கிலிடவேண்டும்

ஹைதராபாத்தில் பயங்கரவாத பன்றிகளால் கொல்லப்பட்டிருக்கும் எம் தேச சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி. இந்த பயங்கரவாத பன்றிகளையும் அதற்கு துணை போகும் அரசியல் விபச்சார நாய்களையும் தூக்கிலிட வேண்டும். இத்தகைய பயங்கரவாத பன்றிகளுக்கு ஜனநாயக முறையில் பதிலடி கொடுக்க வேண்டும். இத்தகைய பன்றிகளுக்கு துணை போகும் அரசியல் விபச்சார கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாக்கு வங்கிகளுக்காக சொந்த தாயை கூட விற்கும் புத்தி படைத்த கட்சிகளை மக்கள் இனங்கண்டு புறக்கணிக்க வேண்டும். இல்லாவிடில் நாளை நம் குழந்தைகள் இந்த பன்றிக்கும்பலின் பயங்கரவாத செயல்களுக்கு பலியாகலாம்.

சென்னைவாழ் குமரி மாவட்ட ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் : புகைப்படத் தொகுப்பு




கடந்த ஆகஸ்டு 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஃப் விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகம் எங்கும் உற்சாகம் நிரம்பி வழிந்தது. சென்னையில் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹிந்துக்களின் குடும்ப சங்கமம் நடைபெற்றதையொட்டி பள்ளி வளாகம் கலகலப்பாக காணப்பட்டது. 600க்கும் அதிகமானோர் இந்த சங்கமத்தில் சங்கமித்தனர். தர்ம ரக்ஷண சமிதி என்ற அமைப்பு இந்த சங்கமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. வெள்ளிமலை விவேகானந்தா ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி சைத்தன்யானந்த மகராஜ் அவர்களும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முருகப்பன் அவர்களும் குத்து விளக்கேற்றி இந்த சங்கமத்தை துவக்கி வைத்தனர். சேவாபாரதியின் வட தமிழக பொதுச்செயலாளர் ராம.ராஜசேகர் ஒட்டுமொத்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சேவாபாரதியின் மாநிலப் பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த பிரச்சாரக் கிருஷ்ண ஜெகந்நாதன், பாரதிய ஜனதாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் உள்ளிட்ட பலர் இந்த குடும்ப சங்கமத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். சென்னையில் வசிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் ஒரே இடத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்ததால் ஒருவருக்கொருவர் உரையாடி மகிழ்ந்தனர். கலந்து கொம்ட அனைவருக்கும் மதியம் குமரி மாவட்ட உணவு பரிமாறப்பட்டது.


சில வரவேற்பு காட்சிகள்....






வந்தோரை வரவேற்கிறார் ஆஞ்சநேயர்


குத்துவிளக்கேற்றுகிறார் சுவாமி சைத்தன்யானந்தா

குத்துவிளக்கேற்றும் தொழிலதிபர் முருகப்பன்