Showing posts with label Nadar. Show all posts
Showing posts with label Nadar. Show all posts

Sunday, June 28, 2020

தோள்சீல போடவுடல, முழங்கால் வேஸ்டி கட்ட விடல அதுனால மதம் மாறி.......

CSI  நாடார்,  RC நாடாருக்கு பொண்ணு கொடுக்கமாட்டான்...

பெந்தகோஸ்த் நாடார், RC நாடாருக்கு பொண்ணு கொடுக்க மாட்டான்...

சரி பொண்ணு கொடுக்கறதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.

ச்சீப்ப்பான விஷயங்கள் சொல்லட்டுமா?

ரோமன் கத்தோலிக்கனும், CSI காரனும்... பெந்தேகோஸ்த்தே  காரனை  தீண்டத்தகாதவனாக தான் பார்க்கிறான்.

CSI காரன்  RC - ஐ டூப்ளிகேட் என்கிறான்.

பெந்தேகோஸ்தே - RC, CSI காரனை டூப்ளிகேட் / கள்ள என்கிறான். சாத்தானின் சூழ்ச்சிதானாம் RC, CSI இரண்டு பேரும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.

பெந்தேகோஸ்தே, RC, CSI இவர்களுக்குள் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வு சடங்குகள், புகுமனை புகுவிழா, குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது, மஞ்சள் நீராட்டுவது, தொழில், வியாபாரம் துவங்குவது,
இறந்தவனை புதைக்கும் இடுகாடு, முக்கியமாக கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்களுக்கு மட்டும் கொடுக்கப்படும் நன்மை என்று சொல்லப்படும் சாராயத்தில் முக்கி வாயில் வைக்கும் "நன்மை" எனப்படும் ஒரு ரூபா மதிப்பில்லாத "அப்பம்" கூட RC  CSI-க்கு தரமாட்டான்.
CSI - - RC க்கு தர மாட்டான்.

இந்த இரண்டு பேரும் பெந்தேகோஸ்க்கு தரமாட்டான்.

பெந்தேகோஸ்தே RCக்கும், CSI க்கும் தரமாட்டான்.

முக்கியமா பெந்தேகோஸ்தேவின் பல வசனங்களை R C, CSI க்கள் பயன்படுத்தவே மாட்டார்கள்.

மாதா, ஜோசப் போன்ற RC க்களின் நம்பிக்கையான இயேசுவின் பெற்றோர்களின் படத்தை பார்த்து விட்டால் பேயோ, பிசாசோ என அலறுவார்கள்.

R C, CSI பாதிரிகளை பெந்தேகோஸ்தேக்கள் மயிருக்கு கூட மதிக்க மாட்டார்கள்.

பெந்தேகோஸ்தேக்களை RC, CSI காரர்கள் தலிபான் தீவிரவாதிகளை வெறுப்பது போல வெறுப்பார்கள்.

RC சர்ச்சுக்கு சென்று CSIகாரன் பிரார்த்தனை செய்ய கூடாது.

CSI சர்ச்சுக்கு RC காரன் பிரார்த்தனை செய்ய கூடாது, பெந்தேகோஸ்தேகாரன் இந்த இரண்டு சர்ச்சுகளுக்கும் சென்று பிரார்த்தனை செய்ய கூடாது.

செய்தால் நரகம் நிச்சயம்.

இந்த லட்சணத்துல தோள்சீல போடவுடல, முழங்கால் வேஸ்டி கட்ட விடல அதுனால மதம் மாறிட்டோமுன்னு  கதை அடிப்பானுங்க பவுடர் டின்னுங்க !